சீர்காழி அரசு மருத்துவமனை

img

கொழு கொழு குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு வழங்கல்

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின  விழா  நடைபெற்றது. இந்தியாவின் முதல் பெண் மருத்து வர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளையொட்டி நடை பெற்ற விழாவுக்கு அரசு தலைமை மருத்துவர் கே.தேவ லதா தலைமை வகித்தார்.